Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, July 22, 2010

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்

விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

8 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள்

நிகழ்காலத்தில்... said...

மாலை 6 மணிதான் உகந்த நேரமா ?

சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது..

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி கோவியாரே.

/சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது.//

ஞாயிறு அன்று 4.30 to 6 ராகு காலம் :)))

நீங்கள் முன்னரே எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் இணைய சந்தியாகாலம் 6 மணி தான் பெளர்ணமி கால வேளை. இது குரு - ’பூர்ணிமா’..!

Krubhakaran said...

// இது குரு - ’பூர்ணிமா’..!//



குரு - பூர்ணிமா?

எறும்பு said...

த்யான மூலம் குரூர் மூர்த்திகி
பூஜா மூலம் குரூர் பாதம்
மந்திர மூலம் குரூர் வாக்கியம்
மோட்ச மூலம் குரூர் க்ருபா.


பூரணமா இருக்கட்டும்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருபா,
உங்கள் கேள்விக்குறி என்ன குறிக்கிறது என தெரியவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

//த்யான மூலம் குரூர் மூர்த்திகி
பூஜா மூலம் குரூர் பாதம்
மந்திர மூலம் குரூர் வாக்கியம்
மோட்ச மூலம் குரூர் க்ருபா.//

இதைத்தான் செம்மொழியில் சதாசிவ மூலர் பின்வருமாறு கூறினார் :)

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே


- செம்மொழி பூமியிலிருந்து ஸ்வாமி ஓம்கார் :)

sowri said...

தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ்:

Webcast unnada swami?