Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 30, 2011

விரைவில்.....!

திருமந்திரத்தை மக்களிடம் சேர்க்க எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகள் மூலமாகவும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். டிவிட்டரும், குறுஞ்செய்தி மட்டுமே பாக்கி..!

இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமந்திரங்கள் தொகுப்பாக ஒளி/ஒலி வடிவில் வெளியிட இருக்கிறோம். தித்திக்கும் திருமந்திரம் எனும் வீடியோவின் முன்னோட்டம் இதோ.



தித்திக்கும் திருமந்திர வீடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதேனும் தொலைக்காட்சி வழியாக தினமும் காலை ஆறு மணிக்கு உங்கள் வீடு வரை வந்து தொல்லை கொடுக்க வேண்டி வரும். :)

3 கருத்துக்கள்:

Ashwin Ji said...

நமஸ்தே சுவாமிஜி. அருமையான முயற்சி. தொடருங்கள்.
சிவனருள் பொலிக என அவனருள் வேண்டுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

உடலினை உறுதி செய்.
உடல் எது என்பதையும் உறுதி செய்.

narayanandorai said...
This comment has been removed by a blog administrator.