Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, February 24, 2014

ஆனந்த அனுபவங்கள் பகுதி 2

ஆனந்த அனுபவங்கள் என்ற தலைப்பில் என் மாணவர்களின் ஆன்மீக அனுபவங்களை சென்ற பதிவில் தொகுத்திருந்தேன். அது இங்கே.. 

மேலும் காசி பயணம் பற்றி சில மாணவர்கள் எழுதியவைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.


திருமதி.சாயனதேவி சச்சின் - அவர்களின் அனுபவ பகிர்வு. இவர் முதன் முதலில் கட்டுரை எழுதுகிறார் என சொல்வதை நம்புவது கடினம். சரளமான நடையும் , கூட்டி செல்லும் பயண அனுபவமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கட்டுரை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


திருமதி. பாபி நாராயணன் & அருண் - சென்ற ஆண்டு கும்பமேளாவில் ஒரு மாதமும், இந்த முறை காசி பயணத்திலும் கலந்துகொண்டவர்கள். எளிய நடையில் அனுபவத்தை கடத்தும் எழுத்து இவர்களுடையது.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

திரு.சரவண பாண்டி 
- கோவையில் வசிக்கும் இவரின் கன்னி பேச்சு போன்று மழலை நிறைந்த கட்டுரையில் தன் வெண் மனசு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறார். பசுமையான பாமர எழுத்துக்கு இவரின் கடிதம் உதாரணம். அவரின் கையெழுத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளேன்.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

0 கருத்துக்கள்: